மிருதங்கம்- பயிலரங்கம்.2018

யேர்மன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட TCFA-2018 பரீட்சைக்கான தயார்ப்படுத்தல் நிகழ்ச்சி நிரலின் கீழ் ,முதலில், மிருதங்கம் பயிலும் மாணவர்களுக்கான பயிலரங்கம்-பயிற்சிப்பட்டறை , மிருதங்க வித்வான் சங்கீதரத்னம் ச.பிரணவநாதன் அவர்களுடன் இணைந்து, மிருதங்க ஆசிரியர்கள், நகுஷாந்த், பிரஷாந்த் , அனுஷாந்த் ராகுலன் சங்கர், ஆகியோரின் நெறிப்படுத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஒருநாள் சிறப்பு பயிற்சிப்பட்டறையில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும் வழங்கப்பட்டது.பரதம், வாய்ப்பாட்டு, வயலின்,வீணை போன்றவற்றிற்கான பயிலரங்க விபரம் அறிவிக்கப்படும். தகவல்- பரீட்சைக்குழு. www.tcfa.de