„முகநூல் முத்துக்கள் கவிதைநூல்““ சிறுகதைநூல் வெளியீடு,நெதர்லாந்தில் 5.08.2018 இடம்பெற்றது

 

25.08.2018 அன்று நெதர்லாந்தில் இடம்பெற்ற „முகநூல் முத்துக்கள் கவிதைநூல்“ மற்றும் „வித்தியாசப்படும் வித்தியாசங்கள்“ சிறுகதைநூல் வெளியீடு, மண்டபம் நிறைந்த கலைஞர்களுடனும் ரசிகர்களுடனும் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்து கலைஞர்கள் மட்டுமல்லாது,நோர்வே,ஜேர்மனி,சுவிட்சலாந்து,பிரான்ஸ் நாடுகளிலிருந்தும் பல்வேறு கலைஞர்களும் கலந்துகொண்ட ஒரு கலைவிழாவாக இந்த நூல்வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது. விழாவின் நாயகர்களான பன்முகக் கலைஞன், கவிஞர் திரு ரி.தயாநிதி மற்றும் எழுத்தாளர் திரு ஸ்ரீதாஸ்.தாகந்தையா அவர்களுக்கு எங்கள் பாராட்டுக்கள். பல்துறைக்கலைஞரா தயாநிதி அவர்கள் கவிஞர் என்ற முத்திரையுடன் தன்னுள்வாழ்ங்கி உலகப்பந்தில் எடுத்துவரும் எஸ்.ரி.எஸ் தமிழ் கவிஞர் தயாநிதிக்கும் ஸ்ரீதாஸ்.தாகந்தையாவுக்கும் வாழ்த்துக்களை கூறி நிற்கின்றது