முப்பெரும் விழாவில் நூல்கள் வெளியிடு

நவம்பர் 29 துபாயில் இலக்கியக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறோம்.
தமிழக எழுத்தாளர்கள் இலக்கிய ஆர்வலர்கருடன் மலேசியா , கனடா , இலங்கை போன்ற நாடுகளிலிருந்தும் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள்
இம்முப்பெரும் விழாவில் நூல்கள் வெளியிட ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்
9443284823