முல்லைக்கஞர்கள் மன்னாரில் 31_10_2017 மனங்கள் மாறவேண்டும் என்ற நாடகத்துடன்

சர்வதேசமுதியோர்தினத்தைமுன்னிட்டு சமூகசேவை வடமாகன திணைக்களத்தால் நடாத்தப்பட்ட முதியோர்தினத்தைமுன்னிட்ட நிகழ்வில் குமாரு யோகேஸ் அவர்களின் ஆழுமையில் படைப்பில் தனித்துவமாக முதியோருக்கான மனங்கள் மாறவேண்டும் என்ற நாடகத்தை  மூத்த கலைஞர்களுக்கு கற்று கொடுத்து  முல்லைத்தீவில் இருந்துசென்று 31_10_2017. மன்னாரில் நடத்தியுள்ளார்கள்

Merken