முல்லைத்தீவுமாவட்ட இறுதிப்போட்டிசொற்கணைப்போட்டி 2017

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் வருடந்தோறும் நடாத்தும் சொற்கணைப்போட்டி 2017இல் முல்லைத்தீவுமாவட்ட இறுதிப்போட்டிக்கு பிரதம நடுவராக கடமையாற்றியதை கௌரவித்து வன்னியூர் செந்தூரனுக்கு நினைவுக் கேடயத்தினை மொறட்டுவை பல்கலைக்கழக தமிழ் இலக்கிய மன்றம் வழங்கி கௌரவித்த போது.
இடம்~வித்தியானந்தக் கல்லூரி,முள்ளியவளை
வழங்குபவர்–முன்னாள் முல்லை வலய கல்விப்பணிப்பாளர் திருமதி முனீஸ்வரன் அவர்கள்
காலம்–18.06.2017
நன்றி மொறட்டுவை பல்கலைக்கழக மாணவர்களே
–வன்னியூர் செந்தூரன்–