முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு

முல்லைத்தீவு பிரதேசத்தில் 65 து முன்பள்ளி
பாடசாலை ஆசிரியர்களின் கௌரவிப்பு நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை மிகவும் சிறப்பாக ஏற்பாடு
செய்திருந்தனர் பூபாலசிங்கம் பிரதீபன்
அவர்களின் மகரந்தம் கலை இலக்கிய மன்றந்தினர் மிகவும் குறைந்த அளவு
ஊதியம் பெற்று நிறைவான சேவையாளர்
எங்கள் முன்பள்ளி ஆசிரியர்கள் இவர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வுக்கு உதவிக் கரம்
வழங்கிய நல் உள்ளங்கள்.. சண்முகேந்திரன்
குமுதினி, யோகானந்தன் யமுனா, லலி அக்கா சந்தி அக்கா கோகிலா அக்கா மயூரன் அண்ணா.மகரந்தம் நிர்வாக இயக்குநர் பூபாலசிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் எமது இதயத்தின் நன்றிகள்..
உங்கள் சேவைகள் தொடர எமது நல் வாழ்த்துகள்…