முள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வில் கோகுலன் கௌரவிக்கப்பட்டார்


முள்ளிவளை காட்டுவிநாயகர் ஆலயத்தின் பத்திப்பாடல் இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வின் போது‘ இறுவெட்டை தயாரித்து வெளியிட்ட முல்லைசசியண்ணாவிற்க்கும் ஆலய நிர்வாக சபையினர்க்கும்‘ பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் நன்றியினைத்தெரிவித்து கொள்கிறேன் ‚ எனஇகின்றார் கோகுலன் சாந்தன் அவர்கள்