மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில்

மூத்த நாடகவியலாளர் A.J.சேகரனின் இரண்டு நகைச்சுவை நாடகங்கள் பாரிஸில் இருவேறு தினங்களில் மேடையேறுகிறது!!
1)அப்பிடி வந்தனாங்கள் இப்பிடி போறம்,
24.02.18 அன்றும்
(2)கிக்குக்கு முன் கிக்குக்கு பின் என்ற நாடகம் 14.04.2018 அன்றும் மேடையேறுகிறது.

அதற்கான ஒத்திகையில் மும்மரமாக இயங்கிறார் சேகரன்!
அதேநேரம் செல்பி படப்பிடிப்பில் மன்மதன் பாஸ்கியுடன் இணைந்து செயல்ப்பட்டு கொண்டிருக்கும் சிரிப்பு சிருஷ்டிகன் சிறி அங்கிளும் நிறைந்த ஒத்துழைப்பு வழங்கிறார்.

மூத்த நாடகவியலாளர் சேகரனை சில ஊடக நண்பர்களும் அணுகியிருக்கிறார்கள். அதலால் அவரிடத்தில் இன்னும் படைப்புக்கள் சார்ந்த வேலைப்பளு அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகிறது.

நாடகங்களின் ஒத்திகையின் போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் படத்தில்
J.A.சேகரன்,கே.பி.லோகதாஸ்,சிறி அங்கிள், ::::::