யாழ்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சத்தயசீலன் ஆய்வுக்காய் புலத்தில்

யாழ்பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அனுசியா சத்தயசீலன் அவர்கள் புலம்பெயர் நாட்டில் தமிழ்பற்றி ஆய்வு செய்ய வந்து யேர்மனி, சுவிஸ், பரிஸ், என ஆய்வுகளை நடாத்தியுள்ளார்,

அதன் ஓர்பகுதியாக மாணவர்கள், ஊடகர்கள். ஆலயக்குருக்கள் என யேர்மனி டோட்முண்ட் நகரில் கலந்துரையாடல்கள் நிறைவானபின்.

தமிழ்:எம்:ரிவி.இயக்குனர் என்.வி.சிவநேசன் அவர்கள் மற்றும் S.T.S. தொலைக்காட்சி இயக்குனர் தேவராசா.அவர்களும் இணைந்து கௌரவித்தனர்
இவர்களுடன் தமிழ்கல்விச்சேவை இயக்குனர் சிறிஐீவகன் அவர்கள்:தங்கராஐா இன்னும்பலர்