யாழ்ப்பாணத்தில் நடாத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சி

இந்தப் புத்தகக் கண்காட்சியில் ஏலையா முருகதாசன் உட்பட புலம்பெயர் 26 எழுத்தாளர்கள் ஒருங்கிணைந்து எழுதிய
எங்கட புத்தகங்கள் யாழ்ப்பாணத்தில் நடாத்தும் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் விற்பனையும்.
இங்கே எமது மகுடம் வெளியீடுகள் அனைத்தையும் பெற முடியும்.
எனது புதிய வெளியீடுகளான

வீணையடிநீஎனக்கு

இவனைச்சிலுவையில்அறையுங்கள்

எழுதித்தீராப்பிரியங்கள்

ஆகிய நூல்களையும் பெற முடியும்.
பேரன்பின் நன்றிகள்:
திரு.குலசிங்கம் வசீகரன்

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert