யாழ் அபொதுசன நூலகத்தில் கத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்கள் வெளியீட்டு (02.09.2018)

 

எதிர் வரும் ஞாயிற்றுக்கிழமை (02.09.2018) பி.ப 2.30 மணியளவில் யாழ் பொதுசன நூலகத்தின் மேற்தளத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது. அன்புச் சகோதரன் கவிஞர் #யாழ்_அகத்தியன் எழுதிய ஐந்து கவிதை நூல்களின் வெளியீட்டு நிகழ்வு..
தமிழ் இலக்கியங்கள் தரமானதோர் இடத்தை எட்டுவதற்கு எங்களால் அன்றி எவராலும் பக்கபலமாய் நிற்க முடியாது.
என் கவிதைகளை நேசிக்கிற அத்தனை உள்ளங்களையும் பெருமகிழ்வோடு அழைக்கிறேன்.
அகத்தியனின் நூல் வெளியீட்டில் கலந்துகொண்டு என்னையும், ஈழ இலக்கிய வளற்சிக்காக பாடுபடும் அனைவரையும் மகிழ்விக்குமாறு தாழ்மையுடன் உங்களை அழைத்து மகிழ்வுறுகிறேன்.
நன்றி
பிரியங்களுடன்…..
#அனாதியன்