யூன் மாதம் 15 ஆம் திகதி டோர்ட்மோண்ட் நகரில் “ காற்றுவெளியிசை இசைத்தட்டு வெளியீடு!

கலையும் நாமும் இணைந்து பயணிக்கும் நேரம் புலத்தில் பல நாடுகளில் ஈழவர்கள் ஆழுமை மிளிர்வடைகின்றது சிறப்பு,

அந்த வகையில் நமது தேசத்துக்கான கலைஞர்கள் பரிநாமிக்கின்றார்கள் அவர்கள் திறன் அறிந்து ஆர்வலர்கள், கலைஞர்கள் தட்டிக்கொடுத்து சிறப்பாக்கும் கடமை நமதே

அதனால் யூன் மாதம் 15 ஆம் திகதி டோர்ட்மோண்ட் நகரில் “ காற்றுவெளியிசை இசைத்தட்டு வெளியீடு செய்யப்படவிருக்கிறது. உங்கள் அனைவரினது ஆதரவைத் தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்…!!! வெளியீட்டுக்குழு