யேர்மனி ஆணஸ்பெர்க் நகரில் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டுடை சிறப்பாக கொண்டாடியது

நேற்றைய தினம் (27.04.2019) ஆண்ஸ்பெர்க் நகரில் ஆண்ஸ்பெர்க் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் நடத்திய இரண்டாம் ஆண்டு மற்றும் சித்திரை திருநாள் விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில் இடம்பெற்ற வழக்காடு மன்றத்தில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது அனைத்து கலைநிகழ்வையும் இரு இளம் பெண் அறிவிப்பாளர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள் நிகழ்ச்சியை நடாத்திய யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் நிர்வாகிகளுக்கும் தலைவர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கும் நன்றி