யேர்மனி கம் காமாட்சி மகோற்சவ வெள்ளிவிழாவில் பொ.ஸ்ரீஜீவகன்பட்டிமன்றம் இடம்பெற்றது

யேர்மனி கம் காமாட்சி அம்பாள் ஆலய மகோற்சவ வெள்ளிவிழா கடந்த 17/06 -18/06 (சனி, ஞாயிறு) தினங்கள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அன்றைய தினம் யேர்மன் எழுத்தாளர் சங்கத்தின் மனிதவாழ்க்கையை மேம்படுத்துவது „அருளுடமையா“ „பொருளுடமையா“ சிறப்புப்பட்டிமன்றம் நடுவர் யேர்மன் கல்விச்சேவை பொறுப்பாளர் பொ.ஸ்ரீஜீவகன் அவர்களின் தீர்ப்பான விவாதங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
கி.த.கவிமாமணி.
படப்பிடிப்பு. தம்பி.புவனேந்திரன்.