யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயக்கொடியேற்றம் 06.07.2019 சிறப்பாக நடந்தேறியது

யேர்மனி டோட்முண்ட் சிவன் ஆலயக்கொடியேற்றத்திருவிழா இந்த ஆண்டு ஒன்பதாவது ஆண்டாக 06.07.2019 கொடியெற்றம் சிவாச்சாரியார் சிவாகமகிரியாத்த்வநிதி சிவஶ்ரீ.சாமி .தெய்வேந்திரகுருக்கள்,சாதகாச்சார்யார் சிவஶ்ரீ.நடராஜபிரசாந்தக்குருக்கள்(உடுக்கிவளை பிள்ளையார் தேவஸ்தானம் வட்டுக்கோட்டை இலங்கை என பலர் கலந்து சிறப்பாக பக்த கோடிகள் நுாற்றுக்கணக்கில் கலந்து கொண்ட சிறப்புடன் வசந்த மண்டப பூஐை நிறை
வாகி சிவன் உலா உள்வீதி வந்து நிறைவு கண்டது

இறையருள் இன்றி இனி ஏது இங்கே தொழுதிடல் இன்றி பிணி தீர்வதேங்கே. தொழுவது தொழுதல் தேன்றிடும் மகிழ்வு தொல்லைகள் நீங்கியே தொட்டதுயாவும் துலங்கியே விளங்கும்