யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான நடந்தேறியதமிழ் சுவ‌ெ‌க் கலைநிகழ்வு

யேர்மனி டோட்முண்ட் நகரில் சிறப்பான நடந்தேறியகலைநிகழ்வு (20.04.2019)வசந்.வி அவர்களின் ஏற்பாட்டில் பல நிறுவனங்களின் ஆதரவில் இடம்பெற இருக்கின்றது,

கண்களுக்கும் காதலுக்கு இனிமையாகவும் பாடல்கள் .ஆடல்கள் என இடம்பெற்றிருக்கும் இன்நிகழ்வில் சிறப்புற
இளைஞர்கள் இணைந்து நடத்தியகலை நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்

Image may contain: 3 people, people on stage, people standing and shoes
Image may contain: 1 person, smiling, on stage and standing