யேர்மனி பீலபெல்ட் நகரில் யோகம்மா,இணைவானொலி. முதலாவது ஆண்டை நிறைவு இரண்டாவது ஆண்டில்

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் சிந்தனையில் உருவாகி யோகம்மா,தமிழ் இணைவானொலி. 26.08.2021 இன்று முதல் ஆவது ஆண்டை நிறைவு இரண்டாவது ஆண்டில் கால் பதிக்கின்றது.அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் எண்ணத்தில் உதித்த இந்த வானொலி ஆனது சிறப்பாக இன்று இரண்டாவது ஆண்டில் கால் பதிக்க இந்த வேலையில்.ஊடகம் சார். நண்பர்கள் உறவு, வானொலி இரசிகர்கள் என வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றனர் அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின் சிந்தையில் உருவாகி நம் தமிழ் கலை வளர்த்து ஒரண்டை நிறைவாக்கி தமிழுக்காய் தலை நிமிர்தாய் தரணி எங்கும் நீ புலர்ந்து இன்று பூபாளமாகிவிட்டாய் இந்த ஓராண்டுபோல் இன்னும் உன் பணி ஓராயிர் ஆண்டு வளர நினைவான வாழ்த்துக்துகள் நிமிர்ந்து கோபுரமாய் நிலைகொண்டு செயலாற்று வெற்றிகள் உனதாகும் வீறுகொண்டு நடைபோடு தரணியும் உனைப்பாடும் இனிய யோகம்மா வானொளியே! STS தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் யாழ் சிறி Fm யாழ் சிறி தொலைக்காட்சி தமிழ் Mtv முல்லைமோகன் ஊடகவியலாளர் அரசியல் ஆய்வாளர் அரங்கமும் அதிர்வும் கணேஸ்WENIGER ANZEIGEN