யேர்மனி போஃகும் புத்தாண்டுக் கலைமாலை 2007 நடுவராக சிறுப்பிட்டி எஸ்.தேவராசா

யேர்மனி போஃகும் புத்தாண்டுக்கலை மாலை 2007 பாடல் போட்டியில் அவர்கள் அழைப்பை ஏற்று இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா அவருடன் நடுவர்களாக இணை த்து குழந்தைகவிஞன் திரு. என்.வி. சிவநேசனையும். குரலிசை ஆசிரியை ஞானாம்பாள் விஐயகுமார் அவர்க‌ளையும் இணைத்து 2007ஆம் ஆண்டு நடைபெற்ற பாடல் போட்டிக்கு நடுவகளாக பணியாற்றியிருந்தனர்

அதில் அவர்கள் பணிகண்டு மகிழ்வுற்ற நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களும்
அதன் ஆர்வலர்களும் பார்வையாளர்களும் கேட்டமைக்கு இணங்கி 2008 பாடல் போட்டிக்கும் இவர்களே பணிபுரிந்தார்கள் 2007க்கான காணொளிப்பதிவை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்வு கொள்கின்றோம்