யேர்மனி Castrop Rauxelசங்கீத ஆசிரியை இசைக்கலைமணி திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் அவர்களின் மாணவர்கள் நடாத்திய வாணிவிழா 2018 நிகழ்வு சிறப்பாக நடந்தேறியுள்ளது
யேர்மனியில் சிறந்து விளங்கும் ஆசிரியைகளில் ஒருவரான திருமதி ஞானாம்பாள் விஜயகுமார் 1997ல் இருந்து 22 ஆண்டுகளாக சிறப்பாக வாய்பாட்டுகற்பித்தலில் பணிபுரிவது சிறப்பு
இவரின் கலை பணி தொடர கலைவாணி விழாபோல் இன்னும் பல நிகழ்வுகள் சிறக்கவும் வாழ்த்துக்கள்
படப்பிடிப்பு தமிழருவி யேர்மனி .