யேர்மன் தமிழ் கலாச்சார ஒன்றியத்தின் முதலாவது ஒன்றிணைந்த சந்திப்பு 10.3.2018

யேர்மனியில் சுண்டன் நகரில் மிக சிறப்பாக நடைபெற்றது. அகவணக்க நிகழ்வைத் தொடர்ந்து ஆரம்ப செயற்பாடுகள்பற்றி கலந்துரையாடல்கள் நடைபெற்றது. அழைக்கப்பட்ட மக்கள் நிறைவாக கலந்து கொண்டார்கள் ஒருசிலர் தமது வேறு நிகழ்வுகளினால் சமூகமளிக்க முடியவில்லை என அறிவித்திருந்தார்கள் அவர்கள் அனைவருக்கும் யேர்மன் தமிழ் கலாச்சார ஒன்றியத்தின் நன்றிகள் (GTK .eV). அடுத்த பொதுமக்கள் ஒன்று கூடல் 14.4.2018 சனிக்கிழமை சித்திரைத் திருநாளில் நடாத்த சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. அதனைத்தொடர்ந்து விருந்துபசாரத்துடன் மாலை 18.00மணிக்கு நிறைவாகியது