யே-எ-சங்கத்தினரால்எழுத்தாளர் யீவகுமாரனின் குதிரை வாகனம் நாவல் அறிமுகம்

யேர்மனியில் 14.10.2017  இயங்கும் தமிழ் எழுத்தாளர் சங்கத்தினர்
பல ஆண்டுகளாக கலை இலக்கியச் சேவைகளை ஆற்றி வரும் பழம் பெரும் கலைஞர் நால்வரைத் 14.10.2017 தேர்வு செய்து கெளரவத்ததுடன்

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் எழுத்தாளர் யீவகுமாரன் அவர்களின் குதிரை வாகனம் என்ற நாவலையும் அறிமுகம் செய்து வைத்தனர்.