யோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.கல்யாணவேளவர் ஆலயத்திற்க்கான இறுவெ ட்டு வெ ளியீடு!

யோகம்மா கலைக்குடத்தின் ஒளிப்பதிவில்.முள்ளியவளை கல்யாணவேளவர் ஆலயத்திற்கு. முல்லை மண்ணில் புகழ்பெற்ற பாடகி. முல்லை சகோதரி புவனாரட்ணசிங்கம் அவர்கள். ஆறு பாடல்கள் பாடி உள்ளார்…இந்த நிகழ்வில் கலைஞர்களுக்கு கௌரவிக்கும் நிகழும் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த வேளையில் முல்லைத்தீவு யோகம்மா கலைக்கூடத்தைஉருவாக்கி தந்த அவைத்தென்றல் வல்லிபுரம் திலகேஸ்வரன் அண்ணாவுக்குஎமது கலைஞர்கள் சார்பாக நெஞ்சார்ந்தநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.