யோகானந்தம் சுசாந்தினி அவர்களின்சமநிலைக்கரம் ஆய்வு நூல் வெளியீடு,



விரைவில் அன்பின் தோழி முகநூல் தந்த கவியாள் புகழ் துசா அவர்களின் சமநிலைக்கரம் ஆய்வு நூல் வெளியீடு, தமிழின் ஆழமும் பெண்மையின் ஆர்வமும் நாளைய சந்ததியின் உக்கிரமான தமிழ் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்பதில் ஜதீகம் இல்லை“ எல்லைகாத்த பெண்களில் நம் தமிழ் அண்டம் உருவாக்கும் பெண்கள் எம் தேசத்துண்கள் வாழ்த்துவோம் உலகநாடுகள் முன் தமிழன் இலக்கிய யுகத்தை சமைக்க வாழ்க“எழுக.. காலம் இவளது கைபிடித்து நகரட்டும் நாளை அவள் நிழலில் பல தமிழ் சிறகுகள் வெளிக்கிளம்பட்டும்,பிறக்கும் தமிழ் யுகத்தில் எம்குல தேவதைகளின் அதீத இலக்கிய உழைப்புக்கள் வழிகாட்டியாய் நகரும், தே.பிரியன்