ராஜன்.ஞானா தம்பதிகளின் திருமணநாள்வாழ்த்து 14.011.2020


யேர்மனி காஸ்ரொப்றவுசல் நகரில் வாழ்ந்துவரும் சங்கீத ஆசியை ராஜன்.ஞானாம்பாள் தம்பதிகளின் திருமணநாள் 11.11.2020தமது இல்லத்தில் பிள்ளைகளுடனும்
உற்றார் ,உறவினர்,,நண்பர்களுடனும் கொண்டாடுகின்றனர்

இருமனம் இணைந்த திருமனநாள்போல்
இருவரும் இனிதே இணைந்துவாழ

அனைவரும் வாழ்த்தும் இன்நேரம்

இவர் பல்லாண்டு வாழ்க வாழ்வென அனைவரும் வாழ்த்தும் இவ்வேளை

stsstudio.com இணையமும்வாழ்த்தி நிற்கின்றது

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்
குமாரு. யோகேஸ்