லண்டனில் நடைபெற்ற (13.07.2019) இசைத்தமிழன் சாதனையாளர் விருது பெற்றார் ஊடகவியலாளர் முல்லைமோகன்

யேர்மனியில் முதல்மை அறிவிப்பாளர்களில் ஒருவரான முல்லைமோகன் அவர்கள் 45 ஆண்டுகளுக்கு மேல் அறிவுப்புப் துறைப்பணியில் மிளிந்து வருபவருமான
முல்லைமோகன் அவர்களுக்கு லண்டனில் நடைபெற்ற (13.07.2019) இசைத்தமிழன் நிகழ்வில் சாதனையாளர்கள் வரிசையில் இவருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
இவர் சேவை இன்னும் தொடந்து சாதனை ஈழத்தமிழனாய்வாழ அனைவரும் வாழ்த்தி நிற்போம்