வடமாகாண ரீதியாக ஒரே இசைக்குழுவை சேர்ந்த மூவருக்கு விருதுவழங்கப்பட்டுள்ளது

வடமாகாண ரீதியாக ஒரே இசைக்குழுவை சேர்ந்த மூவருக்கு விருது கிடைத்தது எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே (வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவிற்க்கே )
ராகஸ்வரத்தின் பாடகி பிரதா காந்தப்புவிற்கு – „இசை குயில் „விருது
ராகஸ்வரம் இசைக்குழுவின் தலைவர் கந்தப்பு ஜெயந்தனுக்கு -„இசைச்செம்மல் „விருதும்
ராகஸ்வரத்தின் ஒலி அமைப்பாளர் தயாகரனுக்கு – „ஒலி ஒளி செம்மல்“விருதும் வழங்கப்பட்டுள்ளது