வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.1.01.2020.




வணக்கம் ஐரோப்பா. நெஞ்சம் மறக்குமா.
மாபெரும் கலைமாலை01.01 .2020

தயகக் கலைஞர்களுடன், தாயகக்கலைஞர் வீரா, தாயகக்குயில் பார்வதி சிவபாதம், தாயக முன்னனிப் பாடகர் சுலக்சன், மற்றும்
ஐரோப்பியக்களைஞர்கள் 200க்கு மேற்பட்ட கலைஞர்களை இணைத்து யேர்மனிய மண்ணில் நான்காவது ஆண்டாக
ஜேர்மனி டோட்முண் நகரில்
புதன்…பி.ப.. 16.மணிக்கு.
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
வணக்கம் ஏற்பாட்டு குழுவினர்கள்.
நன்றிகள்.