வற்றாப்பளை கண்ணகி அம்மன்ஆலயத்தில் வசந்தன் கூத்து சிறப்பாக நடந்தேறியது

முல்லைத்தீவில் உலக பிரசித்தி பெற்ற
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில். எமது முன்னோர்கள் தொடர்ச்சியாக செய்து வந்த. வசந்தன் கூத்து
நீண்டகாலத்திற்கு பிறகு எமது இளைய தலைமுறையினர். 21/10/ 2019. இன்றைய தினம் மீண்டும் உயிர்பெர செய்துள்ளார்கள்
என்பது ஒரு மகிழ்ச்சியான தருணம்.
அது மட்டுமன்றி முதல் முதலாக இன்று தான்
நான் இதனை பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது…இந்த நிகழ்வை மிகவும் அருமையாக தொகுத்து வழங்கி இருந்தார் கம்பிரக்குரலோன் அதிபர்
சின்னப்பா நாகேந்திராசா அவர்கள்.

தகவல் குமாரு. யோகேஸ்