வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருகுறள் மனனப்போட்டி 2019

யேர்மனி டோட்முண் நகரில் வள்ளுவர்பாடசாலை நடாத்தும் திருக்குறள் மனனப்போட்டி 1611.2019

காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகின்றது ஆர்வலர்கள் அன்பர்கள் கலந்து சிறப்பித்துஇளம் தலைமுறை வளர்வுக்கு நீங்களும் ஊக்குவியுங்கள் உங்களை அன்புடன் அழைக்கின்றார்கள் நினழ்வின் ஒழுங்கமைப்புக்குழு 02307/299384