வாசிப்பு…!கவிதை கவிஞர் தயாநிதி

 

இன்று
எம்மிடம்
இல்லாமல்
போனவற்றில்
இதுவும் ஒன்று…

முழுமை
செழுமை
பொறுமை
இனிமை
என நீளும்…

உலகம்
சுருங்கி
மனங்கள்
சுருகி
வாசிப்பு நேசிப்பு
அறவே இல்லை..

தேடலின்றி
தேயும் மானிடன்
அரட்டைகளினால்
அடையாளம்
இழக்கின்றான்..

அரசியல்
அறியாது
நாட்டின்
அழிவையறியாது
இணையவழி
இறங்கி
முளிக்கின்றான்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken