வாழும்காலத்தில் கலைஞர்களுக்கு கௌரவிப்பு வழங்கிய ஈசன் சரண் குடும்பத்தினர்

தாயகத்து இசைக்கலைஞர் இசைக்கவி விமல் அவர்களை வன்னிமண்ணில் நேரடியாக எங்கள் மகள்கள் சரண்யா & தமிழருவி சந்தித்தபொழுது அருகே எமது தாயகத்து சொந்தங்களுடன் பாடகர் Ravi Kumar பாடலாசிரியர் தே. பிரியன் ஏனைய கலைஞர்கள் !!!
வாழும் காலத்தில் வாழ்த்துவோம் என வாழ்தியுள்ளார்கள் ஈசன் சரண் குடும்பத்தினர் இந்த சிறப்பான செயலை
தனதாக்கி செலாற்றியுள்ளார்
அன்புடன்
ஈசன் சரண்(நாக கேதீஸ்)