விழிப்பு..!கவிதை கவிஞர் தயாநிதி

வறுமையை
விரட்ட
வழிகளேது.

பெருமையை
பாடும்
பொல்லாத உலகம்.

தன்னல
விரும்பிகளால்
நிரம்பிய நகரம்.

உழைப்பினை
மதியாத
மனித வர்க்கம்.

தொழிலார்
தினமென
பெருமெடுப்பு..

எஞ்சியதும்
கிட்டியதும்
விடுமுறை மட்டுமே..

நாளை
விடிந்தால்
பழைய குருடி
கதவை திறந்த
கதையாகி விடும்.
படம். நன்றி
வதனி ரட்ணகுமார்.

ஆக்கம் கவிஞர்தயாநிதி

Merken