வீராப்புப் பேச்சு எதர்க்கு….?

புலம்பெயர்ந்து வாழும்
ஈழதேசத்து உறவுகள்
பெரும்பான்மையினர்
யாவரும் கைப்பையுடன்
புறப்பட்டு வந்து“
நாட்டில பிரச்சினை
அகதித்தஞ்சம் வேணும்“
என்று அழுது புரண்டு
புகலிட வதிவுரிமை
பெற்றுவிட்டு …..
“ ஈழமாவது, தேசமாவமது,
நமக்கு அரசியல்
வேண்டாம்
என்று ஒதுங்கி
வீராப்புப் பேசுவதை
எண்ணும் போது
வேடிக்கையாக இருக்கிறது!!

காலம் செய்த கோலம்

கௌரி மூர்த்தி கண்ணன்