ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017

இன்று ஶ்ரீ செல்வசந்நிதி ஆலயத்தின் 3ஆம் திருவிழா 24-08-2017 நடந்தேறியுள்ளது இதில் பக்தர்கள் வெள்ளத்தில்செல்வசந்நிதியான் இன்றய விழாகண்டு நிற்பது வருடா வருடம் சிறப்புக்கண்டதாகும் அதுபோல் இந்தாண்டும் அவன் அருள்தேடி அடியார்கள் சென்று தரிசணம் கண்டுள்ளனர் அவன் அருள் இன்றி அணுவும் அசையாதே :