அகரம் கல்வியகத்தின் வழிகாட்டலில் கடந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பல்கலை மற்றும் கல்விக் கல்லூரிகளுக்கு தெரிவான மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று ஹப்புத்தளை தமிழ் ம.வியில் நடைபெற்றது.
முகடு தட்டிப் போனதோர் எல்லைப்பரபபில் புதியதொரு விடியலைக் காண பாடுபடும் குகனேஸ் ஆசிரியர் மற்றும் லக்ஷ்மிகாந்த் ஆசிரியருக்கு எமது நல்வாழ்த்துகள்…