01.10.2022 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அலக்‌ஷ முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்ச்சி

01.10.2022 இன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் அலக்‌ஷ முன்பள்ளியில் நடைபெற்ற சிறுவர் தின நிகழ்ச்சியில் குமாருயோகேஸ்

முதலாவதாக கலந்து கொண்ட தருனம் ஐந்து முன்பள்ளி பாடசாலைகளுக்கு என்னை அழைத்திருந்தார்கள் இதில் எல்லாம் முன்பள்ளி களுக்கும் என்னால் செல்ல முடியவில்லை இரண்டு முன்பள்ளிக்கு சென்றிருந்தேன் மகிழ்ச்சி அங்கே சிறுவர்களை மகிழ்ச்சி வெள்ளத்திலே ஆழ்த்திய ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் எனது

வாழ்த்துக்கள் நல்ல சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டுமானால் இந்த சிறுவர்களின் சிந்தனைகளையும் நன்றாக உருவாக்க வேண்டும் அந்தப் பொறுப்பு ஆசிரியர்களிடமும் பெற்றோர்களிடமும் இருக்கிறது அதை சரியாக செய்தால் எதிர்காலம் ஒளி வீசும் என்பது உண்மை அதற்காக நாம் தொடர்ந்து உழைப்போம் அன்பு சொந்தங்களே

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert