1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழா21.10.2017

21.10.2017இல் வெளியீடு காணவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழாவில் தாயகத்தை நேசிக்கும் இப்புலம்பெயர் உறவுகளும் தமது சொந்தங்களை பங்கேற்கச் செய்து நூலினைப் பெறுவர்.

இப்படத்தில் டென்மார்க் ரதிமோகன், சுவிட்சர்லாந்து திருமலை தாசன், இலண்டன் சந்திரிகா நிதர்சன், பிரான்ஸ் அல்வையூர் தாசன், பிரான்ஸ் அருணா கந்தசாமி, சுவிட்சர்லாந்து வசீகரன், இலண்டன் மார்க் ஜனாத்தகன்(அனாதியன்) ஆகியோர் காணப்படுகின்றனர்.