சுவிசில் திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” வெளியிடப்பட்டுள்ளது

சூரிச் நகரில் நடைபெற்ற திருமதி மதிவதனி அவர்களின் “ஒரு புன்னகை போதும்” நூல் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய “குட்டி குட்டி பாட்டு“ பல்லூடக மின்தகடு வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேறியுள்ளது இவர் இதற்கு முதலும் பல ஆக்கங்ளை இசைப்பேழையாக யேர்மனில் பெண்குளந்தைகளை பாடவைத்து வெளியிட்டுள்ளார்
இதற்கான இசையை ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா இதன் வெளியீடு யேர்மன் எசன் நகரில் நடைபெற்ற செந்தேன் குரல் தேடலில் இடம்பெற்றிருந்தது

மிக்க மகிழ்ச்சி. திருமதி மதிவதனி“ஒரு புன்னகை போதும்” நூல் மற்றும் குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய “குட்டி குட்டி பாட்டு“ வெளியீடு கண்டு இவர் தொடராக எழுத்தின்பால் ,இசையின்பால் தன் படைப்புக்களை எடுத்து வருக, தருக. புதிய படை ப்பு எழுக இதற்கு நல்மதிப்பும், தமிழ் கலையில் சிறக்க, தரணி தனில் இவர் பெயர் ஒலிக்க எமது பாரட்டுக்களும், வாழ்த்துக்களும்

Merken

Merken