என் எழுத்துப் பயணத்தில்… யாமறிந்த புலவரிலே…. -இந்துமகேஷ்

காலையில் கண்விழித்துக்கொள்ளும்போது நேற்றையப் பொழுது கனவாய்க் கலைந்துவிட்டிருப்பது தெரிகிறது. நாள் வாரம் மாதம் வருடம் என்று காலக்கணக்கில் கரைந்து போய்விடுகிறது வாழ்க்கை.…

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் 07.04.2017வெளீயிடு

ஈழத்தில் முதல் முதலாக 36 குறும்படம் ஓரே நேரத்தில் நாளை வெகு விமர்சையாக வெளீயிடு செய்ய உள்ளார்கள் கிளிநொச்சி திரைப்படகல்லூரி மாணவர்கள்…

கற்சிலைமடு அ.த.க.பாடசாலையில் கௌரவிப்பு விழா

ஒட்டுசுட்டான் கல்விக்கோட்டத்தில் மூத்தபாடசாலையாக அமைந்த கற்சிலைமடு அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையில் 29 மாணவர்கள் சித்திபெற்றனர். -ஒட்டுசுட்டான் கோட்டத்தில் அதிகூடிய…

நண்டுக்குழம்பெண்டால்நாவூறும் !கவிதை நண்டுநேசன்

  நண்டுக்குழம்பெண்டால் நாவூறும் கண்ட உடனேயே நாக்கு மிண்டு விழுங்கும் உமிழ்நீரை. திண்ட போது சுகமான எரிவு சொண்டுக்கும் நாவுக்கும் வரும்…