விலையற்ற பொக்கிசம்!கவிதை நகுலா சிவநாதன்

வாழ்வுச்சக்கரத்தில் வலக்கரமானவள் உருள்கின்ற வாழ்வின் உந்து சக்தி நீ உலகத்தின் இல்ல விளக்காய் ஒளிர்பவளே! உண்மையில் விலைமதிப்பற்ற பொக்கிசம் நீதான் விலையில்லா…

மன்மதன் நடிப்பில் பூக்களைக் கொய்யாதீர்கள்:

  பெண்களின் படங்களையும் அவர்கள் சம்மந்தப்பட்ட ஒளிநாடாக்களையும் இணையத்தில் அம்பலப்படுத்தி சுகம் காணும் பலர் உண்டு. அவர்கள் மனிதம் அற்ற கேவலங்கள்.…

நடைப்பிணங்கள்!கவிதை

  இரு துருவங்களாய் அம்மாவும் அப்பாவும் இடையில் நாமென்ன பாவம் செய்தோம்.? தம்பிக்குப் பாசத்தை நானெங்கு பறித்தெடுப்பேன் தாங்கிப் பிடிக்குமவனுக்குத் தாயாக…

யேர்மனி டோட்முண்ட் நகரில்’உயிரணை‘ ‚நாங்கள்‘ வெளியீட் டுநிகழ்வுகள் இடம்பெற்றன.!

இன்று நடைபெற்ற அறிவியல்கலந்துரையாடலும் ‚நாங்கள்‘ சிற்றிதழ் வெளியீடும் ‚உயிரணை‘ நாவல் வெளியீடும். யேர்மனி டோட்முண்ட் நகரில் மேற்கூறிய நிகழ்வுகள் இடம்பெற்றன. அறிவியல்…