மனித வாழ்வில் ஒவ்வொரு மனிதனும் கடந்த கால நினைவுப் பதிவுகளாலும், எதிர்கால நினைவூட்டல்களாலுமே இயக்கப்படுகின்றான். இவ்விரண்டும் இல்லையெனில் மனிதன் நடைப்பினமாவான்.இயந்திரத்தால் இயக்கப்படும் பொம்மை...
Tag: 17. April 2017
உருகி உருகி ஒருவரை காதலிக்கிறோம். அந்த காதல் பொய் என்றும் நாம் ஏமாற்றப்பட்டோம் என்றும் தெரிந்தால் எப்படியிருக்கும்? அந்த வேதனையை அனுபவிப்பவன் எப்படியெல்லாம்...
நிறம் மாறும் பூக்கள் போல மனம் மாறும் மனிதர்கள் நாளும் பொழுதும் நடக்கும் நாடகங்கள் அதில் நசுங்கும் நெஞ்சங்கள் ஏராளம் இன்று...
நூலைப் படி… நுண் கலையைப் படி..! ஊரைப் படி உறவைப் படி..! உலகைப் படி உண்மையைப் படி..! உன்னோடு இருப்பவரைப் படி...
டோட்மூண்ட் நகரில் 06.05.17 நடைபெற இருக்கும் சித்திரைப்புத்தாண்டுக் கலைமாலையில் கலந்து சிறப்பிக்க அனைவரையும் அழைக்கும் அதே நேரம் இளம் கலை ஆர்வலர்கள் நடனக்குழுவாக...