வரன்!கவிதை கவிஞர் தயாநிதி

  பாலை வனத்தில் பருவங்கள் பாழ் பட வருந்தி உழைக்கும் அழகிய வரனே.. வருட மறந்ந வசந்தங்கள் வதைக்கும் கொடும் வேதனைகள்…

நடிகர் பொன் சிவா அவர்களின் 50வது பிறந்தநாள்வாழ்த்து 14.04.17

  நேர்வே நாட்டில் வாழ்ந்துவரும் சிவா அவர்கள் 14.04.17 அகிய இன்று  தனது பிறந்தநாளை பரிஸ் நகரில் உள்ள புகழ்வாய்த கோபத்தின்…

புது வருடமே வா !கவிதை சுபாரஞ்சன்

  போரோடு போராடியும் புனித நீராடி (மருத்துநீர்) புண்ணிய தலம் சென்ற காலங்களுள் தொலைகிறது மனம்……… எண்ணி எண்ணி காத்திருந்த காலக்…

****தூய்மைப் பேச்சு ***கவிதை கனிவுநேசன்

இனிமையான இந்தவாழ்வை எம்மவரேனோ ………..இன்னலுக்குள் இட்டுச் செல்கிறார்கள், பணிவை மனதில் படரவிட்டுக்கொஞ்சம் ……….பாசத்தை அதில்தூவி பருகிப்பாருங்கள், கனிவான கதைப்பேச்சு கண்டனமில்லா ……..கலந்துரையாடல்…

புத்தாண்டை வரவேற்போம்.குமாரு. யோகேஸ்

  புதிய எண்ணங்கள், புதிய கனவுகள், புதிய முயற்சிகள், புதிய நம்பிக்கைகள், புதிய திட்டங்கள், புதிய இலக்குகளோடு புன்னகை ததும்ப புத்தாண்டை…

எஸ்.ரி. எஸ்.இணையவாசகர்களுக்கு சித்திரைத் திருநாள் வாழ்த்துக்கள்

தமிழர்களின் பண்பாட்டில் தனித்துவ வகிக்கும் மிக உன்னதமான திருநாளான சித்திரை புத்தாண்டு மலர இருக்கிறது. மகிழ்ச்சி,துக்கம்,சாதனை,சோதனை,வேதனை,கோபம்,போட்டி,பொறாமை,ஏமாற்றம்,ஏக்கம்,இழப்பு என எண்ணற்ற உணர்வுகளாலும்,நிகழ்வுகளாலும் கட்டப்பட்ட…

இனிமை..!!கவிதை கவிஞர் தயாநிதி

  இதயம் பேசியது இருப்பின் விருப்பில் இனிக்கும் வணக்கம். எதிர் பாராத புதிருக்குள் புதுமைகள் பூத்திருக்கு காத்திருந்த கண்களுக்கு காலை வணக்கம்…

What We Do

Television - What We Do

வீணைவாத்தியக்கலைஞர் திருமதி நோசான்.நித்யாவின் பிறந்தநாள் வாழ்த்து: (13.04.17)

யேர்மனி டோட்முண்டில் நகரில்வாழ்ந்துவரும் திருமதி நோசான். நித்யா 13.04.2017ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனது இல்லத்தில் கொண்டாடுகிறார், இவர் வீணைவாத்திக்கலையில் பட்டப்படிப்பை…

கம்பஹா மாவட்டத்தில் 90 வயதில் சாதனை படைத்த திருமலைத் தமிழன்

கம்பஹா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் நடத்திய மெய்வல்லுநர் போட்டியில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த ஜே.என்.செல்லப்பிள்ளை 90 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான போட்டியில்…

ஆரம்பம்…!!கவிதை கவிஞர் தயாநிதி

  முடியாது என்று ஏதுமில்லை>! ஏற்றங்காண ஏதுவாகிய பூவையர்>>! பூவாகி புயலாகி புனிதராவார்.! படிதாண்ட பல்லிழித்தோர் பலமிழந்தனர்..! கால நீரோட்டம் செழுமையில்>!…