இசைக்கலைஞர் தேவராசா சுதந்தினி தம்பதிகளின் 23.வது திருமண நாள் வாழ்த்து (29-05-17)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும்எமது மண் கலைஞர் ஈழத்து இசைத்தென்றல் எஸ்.தேவராசா-சுதந்தினி தம்பதியினர் 23வது திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவர்களை பிள்ளைகள்,…

பதியம்…கவிதை கவிஞர் தயாநிதி

  பூட்டி வைத்த இதயங்களும் ஈரமின்றி இருப்பதில்லை. பாலை வனங்களிலும் பூக்கள் பூத்து சோலை வனங்களாவதில் விஜர்ப்பில்லை.. கருணையால் வருவதல்ல காதல்..…

***வாரியிறைக்கும் வடிவழகி ***கவிதை குறத்திநேசன்

  தூரிகையில் பிறந்த பெண்ணழகி, இந்த காரிகையோ! ஆதித்தூய குடிமண்ணழகி, கேளிக்கையான குறும்புத்தமிழ் சொல்லழகி ஜரிகைப்பட்டுகள் இல்லாமலே ஜொலிக்கும் தாரிகை இவள்…

நடனக்கலைஞை நிருபா மயூரன் திருமணபந்தத்தில் 28.05.17 இணைந்து கொண்டனர்

இன்று 28.05.17 கம் பிள்ளையார் ஆலயத்தில் மயூரன் நிருபா இணைந்த திருமணபந்தநாளாக பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், உற்றார், உறவினர்கள் பல நாடுகளிலும்…

இயற்கை தாயே!!!கவிதை மட்டுநகர் கமல்தாஸ்

  இயற்கை தாயே!!! இறக்கமற்றவளானாயோ !!! இன்னல் நிரம்பிய வாழ்வில் இன்னும் இன்னும் நிந்தனையிட்டையோ !!! பாமரர் எங்களிடமும் கோர முகத்தை…

„பனிவிழும் மலர் வனம்“??53

அனசனை விட்டு நீங்க மனமின்றியே அங்கிருந்து சந்தியாவிடம் வந்தாள் மதுமதி.இருவரும் ஒரே ஆஸ்பத்திரியில் வேலை செய்வதால் ஏற்கெனவே சந்தியாவை தெரிந்திருந்த போதும்…

பூக்களைப் பாடு,,,..கவிதை கவிஞர் தயாநிதி

  அடுத்தவன் ஆனந்தம் பூக்களின் பெரும் பயன்.. வாழ்வின் எல்லை குறிகியபோதும் பொது அன்புக்கும் அடையாளம் மலர்களே.. பாவலரே பூக்களுக்கு பாக்களைப்…

***தமிழ் கவி மகுடம்***கவிதை தமிழ்காவிநேசன்

  காவியத்தமிழ் அன்று மகுடம் சூட்டி ——கண்டங்கள் ஆண்டதுண்மை-அதை கவிழச் செய்து பிறமொழிகள் மீது ……..காதல் மோகம் கொண்டோம். கவித் தமிழ்…

கவிஞர் வன்னியூர் செந்தூரன் கவிதை இதயம் உருகும் உணர்வே உனக்காக..

இரு ஒளிவண்டு விழிகள் உருண்டோடிக்கொண்டிருக்கிறது என் உலகமுமல்லவா அதில் சுழன்றாடிக்கொண்டிருக்கிறது வானவில்லின் வடிவிலே வரைந்து வைத்த கண்ணின் காப்பரண் தங்கக்கன்னங்களில் ததும்பும்…

நின்மதி தருகிறது!கவிதை சுதாகரன் சுதர்சன்

  ஒரு நேர சோற்றுக்கு அலைந்த காலமது மற்றவரை நம்பி ஏமாந்து போன காலமது நினைத்தாலே வலிக்கிறது எத்தனை ஏமாற்றம் எத்தனை…

யாதும் ஊரே யாவரும் கேளீர்!கவிதை அ.பவளம் பகீர்

  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகை நேசித்து நின்ற இனமே நாம் தமிழர்.. அடுத்தவன் மரணத்தினை கண்டு மகிழும்…