நல்லூர் கந்தபுராண எழுச்சி விழாவில் அதிகளவான பக்தா்கள் கலந்து கொள்கின்றனா்.

நல்லூா் பெருந்திருவிழாவின்போது நல்லை ஆதீன மண்டபத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் கந்தபுராண எழுச்சி விழாவில் தற்போது அதிக எண்ணிக்கையானோா் கலந்து பயன்பெற்று வருவதைக்…

நல்லூர் கந்தசுவாமி கோவில் 11ம் திருவிழா – 07.08.2017

நல்லையம்பதியானின் 281வது மகோற்சவத்தின் 11ம்  திருவிழா(06.08.2017)காலை_உற்சவம் இன்று பகல்மணிக்கு இடம்பெற்ற வசந்தமண்டபப்பூஜைத் தொடர்ந்து எம்பெருமான் வீதி வலம் வந்த காட்சி அனைவரையும்…

எழுத்தாளர் சந்திரகௌரி (கௌசி) சிவபாலன் பிறந்தநாள்வா‌ழ்த்து 07.08.2017

ஜேர்மனி சோலிங்கனில் வாழ்ந்துவரும் எழுத்தாளரும் கவிஞரும் ஜேர்மனி தமிழ்கல்விச்சேவை ஜேர்மனி எழுத்தாளர் சங்கசெயல்குழு உறுப்பினருமான சந்திரகௌரி(கௌசி)சிவபாலன் அவர்கள் இன்று கணவன் சிவபாலன்,…

கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் வைபவம்

நல்லூா் ஆதீனத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் முன்னெடுக்கப்படும் கந்தபுராண எழுச்சி விழாவின் பத்தாம் நாள் நிகழ்வுகள் திணைக்கள உதவிப்…

கம் சித்தி விநாயகர் ஆலயத்தேர் திருவிழா 06.08.17

இன்று சிறப்புற நடந்தேறியுள்ள கம்சித்திவினாயகர் அலயத்தேர்த்திருவிழா என எமது இணையச்செய்தியாளர் ஊடகவியளாலர் முல்லைமோகன் தரும் தகவல் இன்று சிறப்பாக பக்தர்கள் கூட்டத்துடன் …