காதல் மழை..!கவிதை கவிஞர் தயாநிதி

மாலையில் மழை… மனதினில் மயக்கம்.. பருவ காலத்து மழையா பருவம் தப்பிய மழையா அறியிலன்.. ஆனாலும் ஆனந்த மழை கண்டு தயக்கம்…

ஏதோ ஒரு ஞாபகம்!கவிதை நகுலா சிவநாதன்

தாயில்லா வாழ்விலே தவித்திட்ட நாட்கள் பூவில்லா வாசமாய் பூத்தன காலங்கள் சின்னவயதில் சிறைப்படுத்தி தன்னம்பிக்கையை வரவழைத்து முன்னேறிய காலங்கள் முனைப்பாய் வேர்களாய்ப்…