***பூவிழி நோகுது கண்ணா***கவிதை பிரிவுநேசன்

கோர்த்திருந்தாய் உன்கைகளை அன்று …..கூடிமகிழ்ந்தோம் இதே மரத்தடியில் சேர்த்திடவேணும் சொத்துக்கள் என்றே ……சென்றாய் நீயும் என்னைப் பிரிந்தே பார்த்திருக்கிறேன் வழிமேலே விழிவைத்து…

பல்துறைக்கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 17.08.2017

முல்லைதீவில் வாழ்ந்துவரும் கலைஞர் குமாரு. யோகேஸ் அவர்கள் 17.08.2017தனது பிறந்தநாளைக்கொண்டாடுகிறார் இவர் நாடகப்பறிற்றுவிப்பாளர், கதாசிரியர், யோகாபயிற்றுவிப்பாளர், மனோதத்துவ நிபுனர், நடிககர் ,பாடகர்,…

வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017

வூப்பர்மண்டபத்தில் கலை கலாச்சார சமய சங்கங்களின் இசைச் சங்கமம் 10.09.2017 ஓரகீஸ் இசையுடன் தமிழ் இசைக்கலைஞர்களும் சங்கமம், இதில் எமது முத்த…

என் எழுத்துப் பயணத்தில்…. பேய்க்கதை கதைத்தவர்கள் -இந்துமகேஷ்

கனவுகள் கற்பனைகள் என்று மனத்தளவிலேயே படம் காட்டிக்கொண்டிருக்கிற வாழ்க்கை. இப்படித்தான் வாழவேண்டும் எனச் சிலரும் எப்படியும் வாழலாம் என்பதாய்ப் பலரும் வாழ்நாட்களை…

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ “ முரடன் “ குறும்படம் . 02.09.2017 அன்று வெளிவரவுள்ளது

யாழ்நிலவன் ஷாம்ஷனின் “ முரடன் “ குறும்படம் . இப்படைப்பானது முற்றுமுழுதாக எம் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. முரடன் குறும்படத்தில் நாற்பதுக்கு…

அவைத்தென்றல் வல்லிபுரம் -திலகேஸ்வரனின் பிறந்தநாள்வாழ்த்து 16.08.2017

யேர்மனி பீலபெல்ட் நகரில் வாழ்ந்துவரும் அறிவுப்பாளரும் பொதுத்தொண்டருமான திரு வல்லிபுரம் -திலகேஸ்வரன் அவர்கள் இன்று 16.08.2017 தனது இல்லத்தில் மனைவி, பிள்ளைகள்,…

தனி தமிழ் இசையே. கவிதை தே.பிரியன்

யாழிசைத்து பாட்டெடுத்த நம்ம தமிழ் ஊரடா ஏழிசையை உருவாக்கி ஏறி வந்தோம் பாரடா பாட்டும் கூத்தும் ஏத்தும் நம் சிறப்பட பண்பாடு…

முல்கையும் முத்துக்குமாரசாமி ஆலய 5ம் நாள் திருவிழா 15.08.2017

யேர்மனி முல்கையுமில் அர்ந்துள்ள முத்துக்குமாரசாமி ஆலயத்தில் சிறப்புற 5ம் நாள் திருவிழா 15.08.2017 பக்தர்கள் கூடி நிற்க நடந்தேறியுள்ளதாக எமது இணையச்…

ஒவ்வொரு மணித்துளியும்!கவிதை நகுலா சிவநாதன்

ஒவ்வொரு மணித்துளியும் உன் ஞாபகம் நெஞ்சில் துளிர்க்கிறது காணத்துடிக்கும் பொழுதுகள் களிப்பின் வனப்புகள் ஆகின்றன என் உள்ளம் கவர்ந்த தென்றலே! மெல்லமாய்…