பற்றாளன்…

படித்த பள்ளியை பழகிய தோழர்களை பற்றோடு தேடி தங்கள் நட்பினை புதுப்பித்தவன். சென் பத்திரியர் கல்லூரியில் சிறுவயதில் ஒன்றாக தன்னோடு கற்றவர்களை…

தேசிய விருதான வாழ்நாட்_சாதனையாளர் பெற்றுக்கொண்டார் கலாபூஷணம் க.ப.சின்னராசா

இலங்கை அரசின் அதியுயர் தேசிய விருதான வாழ்நாட்_சாதனையாளர் என்ற விருதினைப் பெற்றுக்கொண்ட குருநாதர் மிருதங்க பேராசான் கலாபூஷணம் க.ப.சின்னராசா அவர்கள் தாய்மண்கலைஞர்கள்…

நீதி வென்றது !

சின்னமலரை சிதைத்தபாவியர் சிறைக்குள் இனி வதைபடுவர் துள்ளி ஓடும் புள்ளிமானை கொள்ளிவைத்த பாதகர்கள் கொடும்வதை இனிச்சாகும்வரை பாதகச்செயல் புரிய உங்களுக்கு எப்படித்தான்…

என் அன்னையே..!

கல்வியொடு செல்வமும் வீரமொடு ஞானமும் கலந்தருளும் என் அன்னையே எல்லையில்லா அன்பினால் எண்ணரிய வடிவங்கள் எடுத்தாள்வாய் இம்மண்ணையே பல்கலையும் கற்றுந்தன் பாதத்திலே…

சில சில….கவிதை மஞ்சு மோகன்

சில தருணங்கள் சில சந்தர்ப்பங்கள் சில அனுபவங்கள் சில துரோகங்கள் சில நம்பிக்கைகள் சில ஏமாற்றங்கள் என சிலர் வாழ்க்கையில் சிந்திக்காமல்…

1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழா21.10.2017

21.10.2017இல் வெளியீடு காணவுள்ள ‚1000 கவிஞர்கள் கவிதைகள்‘ பெருநூல் வெளியீட்டு விழாவில் தாயகத்தை நேசிக்கும் இப்புலம்பெயர் உறவுகளும் தமது சொந்தங்களை பங்கேற்கச்…

ஆர்வலன்…

ரி ஆர் ரி தமிழ் ஒலியில் அறிவிப்பாளனாய் அறிமுகம். பிரான்ஸ் நேர தயாரிப்பாளனாய் கை கோர்த்தார் அருள் மொழித் தேவனாய்.. ஒலிப்பதிவாளனாய்…

நல்லவனைத் தேர்ந்தெடு தேர்தலிலே….!கவிதை கவித்தென்றல் ஏரூர்

அதர்மம் செய்யும் மனிதம் வாழும் உலகில் ஆசை வந்து உன்னை ஆட்டும் உடலில் தோலிருக்க சுளை முழுங்கும் ஒரு கூட்டம் தேர்தலில்…

நாங்களும் தனி நாட்டை விரும்பியவர்கள்…

தமிழீழம் என்ற ஒற்றை சொல்லில் நாங்களும் எம்மை தியாகித்தவர்கள். எமக்கும் நா பத்தோடு பல்லாண்டுகள் கடந்த போர் வடுகள் இருக்கின்றன. நாமும்…

***நான் தூங்கும் நேரம் ***

தட்டத்தனியாக நானிங்கு தவிப்பதாலே, தங்கநிலவே நீயும் தந்திர நோக்குடன், திட்டமிட்டுத்தானோ பெண்நிலவே எந்தன் திண்ணையின் முன் வந்து நிற்கிறாய்? வட்டநிலவே உன்னைக்கண்டதும்,…

பெருமை…

நாடகத்தால் சிலருக்கு பெருமை. இவரால் நாடகத்துக்கு பெருமை. புலம் பெயர்ந்து வந்தும் டெனிஸ் நாடகக் கொம்பனியில் தொழில் நிலைக் கலைஞனாக வாழும்…