யூனியன் கல்லூரியில் நடாத்தப்பட்ட பண்பாட்டு பெருவிழா23.09.207

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கல்வி,பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்விவகார அமச்சினால் இன்று (23/09/207 )பரதநாட்டியத்திற்க்காக இளம்கலைஞர் விருது வழங்கி காெளரவிக்கப்பட்டது..தெல்லிப்பளை…

***பவளக்கொடி இவள் பெயராம் ***

குவளையை கையிலெடுத்து, பக்குவமாய் குலுங்காமல் அலுங்காமல் நடைபயிலும், கொடியிடையாளின் கொள்ளையழகு, இந்த குவலயத்தையே கட்டிப் போட்டு விட்டதோ? கன்னியவள் மேனியிலே வைத்த…

எசன் அறநெறிப்பாடசாலையின் வாணிபூசைசிறப்பாக நடைபெற்றது

எசன் நுண்கலைக்கல்லூரி, எசன் அறநெறிப்பாடசாலையின் 32 வது, வாணிபூசை 24.9.அன்று சிறப்பாக நடைபெற்றது. மாணவர்கள்,ஆசிரியர்கள்,பெற்றோர்கள் வழிபாட்டில் கலந்து கொண்டனர்.பூசைகளை எசன் நாகபூஷணி…

தியாக சொல்லின் பொருளானவன்!கவிதை ஜெசுதா யோ

தியாகம் என்ற சொல்லின் பொருளானவன் சாத்வீகப்போராட்டத்தில் உலகில் தனியிடம் பிடித்தவன் இறந்தும் உடலை பயன்பெறச்செய்தவன் எங்கள் மனங்களில் நிறைந்த மகத்தானவன் அகிம்சையே…

~~~மகேசன் தீர்ப்பு~~~

மொபைல்போன் என்ற ஒரு பொருளால் மகத்தான பலவிடயங்களை இன்று மனிதன் இருந்த இடத்தில் இருந்தே மிக எளிதாகவும் துல்லியமாகவும் மறுகணமே அறிந்து…

செயல் வேந்தர் ஆசிரியர். கி.செ.துரை

இவர் எண்ணம் எழுத்து செயல் மூன்றும் சேர்ந்த கலவை.. சாதனைகளை எட்டுவதே என்றும் இவரது முனைப்பு. புலம் பெயர் நாட்டில் முதல்…

~~~ஊராசை~~~

ஊருக்கு போக வேணுமெண்டு ஆசை, உற்றாரை கண்டு மகிழ நல்ல ஆசை. உச்சி வெயிலால் வேர்த்திட ஆசை, உப்புத்தண்ணியில குளித்திட ஆசை…

விடுதலையின் வேர்கள்.

பிரான்ஸ் கலைபண்பாட்டுக் கழகத்தினால் நாளை நடை பெற இருக்கும் சங்கொலி நிகழ்வில் வில்லிசை வேந்தன்.நையாண்டி மேளத்தின் இயக்குனர் ரிரிஎன் தொலைக் காட்சியின்…

சாதனையாளன்.

நாம் பார்க்க வளர்ந்தவன். நடனக் கலைஞனாய் அவதாரம் . அவதாரம் குழுவிலும் நாயகன்… தரமான கவிஞனாய் உயர்ந்தவன். குறுகிய காலத்தில் குறும்பட…

யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017

யேர்மனி டோட்முண் நகரில் சுவாமி விபுலானந்தர் அரங்கில் யேர்மன் தமிழ்கல்விச்சோவை நடத்தும் 20வது ஆண்டுபரிசளிப்புவிழா 07.10.2017 மாலை 14 மணிக்கு நடைபெறவுள்ளது…

என் மனதை அழுக்காக்கி. „கவிப்புயல்.கவிநாட்டியரசர் இனியவன்“

இறைவனை உணரவும்….. காதலில் வெல்லவும்…… காத்திருப்பு அவசியம்…….! உன் அழகுதான்….. என் மனதை அழுக்காக்கி…… அலையவைக்கிறது…………..! காதலிக்க தயாராகுபவர்…… இதயத்தை கல்லாக்கவும்…..…