***விழி விடு தூது***

கோபத்தால் குத்தூசியாகும் உந்தனிரு கோரவிழிகளின் கோலமாறிவேன் நான். தாபத்தைத்தந்து தவித்து நிற்கும் உன்னது, தத்தும் விழிகளை தாராளமாய் அறிவேன். மோகத்தாலெனை முழுமையாய்…

சிறப்பும் பொறுப்பும்..

கால ஓட்டத்தில் அராஜகப் புயலால் கரை ஒதுங்கிய கலைச் சருகுகள் நாம்.. உயிரைச் சுமந்து கடலைக் கடந்து அகதிப் பொதியாய் அலையத்…

வரமாகும் தமிழ்

வரமாகும் தமிழ் விரல்கள் வித்திட நினைக்கையில் வினாக்களில் விடைகள் மறைகிறது நடைபயிலும் நடுவானம் தெளிவை காட்ட நடுக்கத்துடன் நாடகமாடும் தெளிந்த நினைவுகள்…