சிறுகதை. எழுத்துவேலை. – இந்துமகேஷ்

அதென்ன பெரிய வேலையே?! சும்மா ஒரு கொஞ்சநேரம் சோம்பலா ஒரு பக்கத்திலை குந்திக்கொண்டு… வீட்டு முகட்டைப் பார்த்துக் கொண்டு அல்லது வீதியைப்…

நல் ஆசான் ஸ்ரீ தயாளசிங்கம் அவர்கள்.

ஐரோப்பிய மண்ணில் நாமறிந்த முதல் நாயகன். பரதக் கலையின் மூத்தவர் பரதத்தோடு பண்பாட்டு விழுமியங்களையும் கற்றுக் கொடுக்கும் குருவானவர். இவரது பயிற்சிக்…

யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா2017.10.07

அன்புடையீர்!    யேர்மன் தமிழ்க் கல்விச் சேவையின் இருபத்தெட்டாவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2017.10.07 ந் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.…

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது)

கிராமிய பூபாளம் 2017 (நெஞ்சம் இனித்த கலைமாலைப் பொழுது) யேர்மனியில் இயங்கி வரும் புங்கையூர் திருநாவுக்கரசு சர்வோதய நற்பணி ஒன்றியத்தின் கிராமிய…

சுமைகள்.

மனதால், உடலால் சுமக்கும் சுமைகள் கனத்து அழுத்தக் கவனம் சிதைக்கும். அளவான சுமைகளால் ஆரோக்கியம் பூக்கும். தளமாகத் தரமாக உடலைக் காக்கும்.…